ஆறு பெருக்கெடுத்து ஓடுமதில்,
செம்மை பெற்ற நேச்சல் வீரன்
நிலை பெற்று நிற்கலாகாது.
ஆகவே சீர்பெற்ற பெரியோகள்,
மனதின் ஓட்டத்தை அறவே நிறுத்தக்கோரி
ஆற்றிலே கல்லாய் நிலைத்தனர்.
செம்மை பெற்ற நேச்சல் வீரன்
நிலை பெற்று நிற்கலாகாது.
ஆகவே சீர்பெற்ற பெரியோகள்,
மனதின் ஓட்டத்தை அறவே நிறுத்தக்கோரி
ஆற்றிலே கல்லாய் நிலைத்தனர்.