திங்கள், 25 ஆகஸ்ட், 2014

இறைவன்

காற்று உலகெங்கும்  நிரம்பி  உள்ளதை அறிந்ததும்,
நம் உடல் காற்றினால் ஆனதாய்  உணர்கிறோம்.

இறைவன் பிரபஞ்சம் எங்கும் நிரம்பி இருப்பதை அறிந்ததும்,
நாம் இறைவனாக இருப்பதாய் உணர்வோம்.


கருத்துகள் இல்லை: