திங்கள், 16 ஏப்ரல், 2012

மனம் போல் வாழ்வதை விட பொன் போல் வாழ்க...

பொன் போல் மனம் கொண்டவர், தான் தன் தன்மை மாறாது,
நெருப்பில் கருகி, உறை நீரில் இருகி, நடுநிலை எய்துவார்.

கருத்துகள் இல்லை: