திங்கள், 10 நவம்பர், 2014

உணவுக்கு முன் இறைவனை கேக்கவேண்டியது


அணுவாகி, மண்ணாகி, நீராகி, நெல் மணியாகி,
நெருப்பாகி, உணவாகி, நானாகிய என் இறைவா;
இவை அனைத்தும் உன்பதம் இல்லையேல் குறை! ஆகவே,
இரை, உடல், மனக்குறை நீக்குவாய் இறைவா!!

கருத்துகள் இல்லை: