manathi - மனத்தி
ஞாயிறு, 19 ஜூலை, 2015
நானே நீ என்பதா!?
உன்னால் துடிக்கும் இதயம் நானென்பதா?
உன்னால் கிடைத்த உணவை நானென்பதா?
ஊணால் ஆன உடலை நானென்பதா?
உன்னால் ஆன நானே நீ என்பதா?
இறைவா!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக