ஞாயிறு, 19 ஜூலை, 2015

நானே நீ என்பதா!?

உன்னால் துடிக்கும் இதயம் நானென்பதா?

உன்னால் கிடைத்த உணவை நானென்பதா?

ஊணால் ஆன உடலை நானென்பதா?

உன்னால் ஆன நானே நீ என்பதா?

இறைவா!!!

கருத்துகள் இல்லை: